காதல்

கண்ணோடு
கலந்து இருந்தால்
கண்ணீரோடு
விட்டிருப்பேன்..
ஆனால்
என் உயிரோடு
கலந்து விட்டாள்..
எப்படி விடுவேன் என் உயிரை..?
கண்ணோடு
கலந்து இருந்தால்
கண்ணீரோடு
விட்டிருப்பேன்..
ஆனால்
என் உயிரோடு
கலந்து விட்டாள்..
எப்படி விடுவேன் என் உயிரை..?