உயிரானவளே

என் இதயம் எங்கும்
சிதறிக்கிடக்கும் உன் நினைவுகளை
அள்ளி எடுத்து
கவிதையாக்குகிறேன்..
சிதறிக்கிடக்கும் என்
இதயத்தை
என்ன செய்வது என்று தெரியாமல்...
என் இதயம் எங்கும்
சிதறிக்கிடக்கும் உன் நினைவுகளை
அள்ளி எடுத்து
கவிதையாக்குகிறேன்..
சிதறிக்கிடக்கும் என்
இதயத்தை
என்ன செய்வது என்று தெரியாமல்...