விடியல்

எல்லா இரவுகளையும்
விடியவைத்துவிடுகிறது
உன் வருகை............!!
ஓசையில்லாமல்
எழுப்பிவிடுகிறாய் மனவிழிகளை......
நீ உறங்கிபோனாலும்
உறங்கிபோக
முடியாததாய் நீள்கிறது
உன் ஊர்வலப்பயணம் பகலிலும்.............. !!!!!!!!!
கவிதாயினி நிலாபாரதி