மனம் சொல்லும் கவிதைகள் காதலில்
சொல்லிட ஆசைதான் மனம்விட்டு
நீ மறுத்தால் என பயமே
என்னை ஊமையாக்குகிறது
என் மனவலி புரிந்தால்
சம்மதம் சொல்
இல்லை என்னை நீயே கொல்
சொல்லிட ஆசைதான் மனம்விட்டு
நீ மறுத்தால் என பயமே
என்னை ஊமையாக்குகிறது
என் மனவலி புரிந்தால்
சம்மதம் சொல்
இல்லை என்னை நீயே கொல்