இது என்ன விந்தை

தொலைந்ததை
விட்டு விட்டு
திருடிய
உன்னை மட்டும்
தேடுகிறது - என் மனம்
தேடும் நம்
காவலர்களைப்போல.............!!!
கவிதாயினி நிலாபாரதி
தொலைந்ததை
விட்டு விட்டு
திருடிய
உன்னை மட்டும்
தேடுகிறது - என் மனம்
தேடும் நம்
காவலர்களைப்போல.............!!!
கவிதாயினி நிலாபாரதி