என்னவளே

என் உயிர் வேண்டுமானாலும் கூட எடுத்து கொள்...
அதற்க்குமுன்,
சில நிமிடங்கள் மட்டுமேனும் என்னோடு வாழ்ந்து விட்டு போ...
ஏனென்றால்!!!
இறப்பது கூட கடினம்தான் உன்னை பிரிந்து...
இப்படிக்கு
-சா.திரு-