எங்கே சென்றாயடி நீ

எழுத மனம் இருந்தும் ஏனோ எழுதாமல் நானிருந்தேன் ...

உயிரே ... உன் பிரிவால்

என் மனம் கொண்ட சோகம் தனை

எழுத மனம் இருந்தும் ஏனோ எழுதாமல் நானிருந்தேன் ...

ஒன்றாக இருந்தபோது அன்பாகத்தான் இருந்தோமோ ?

இல்லை தான் ......

என்றாலும் நீ என்னோடு இல்லாதபோது தான்

நீ தான் எனக்கு எல்லாமுமாய் இருந்திரிக்கின்றாய்
என்பதை நான் உணர்ந்தேன் ...

என்னவளே ... எனை விடுத்து எங்கே சென்றாயடி ...நீ ..

எழுதியவர் : சரண் (17-Jul-14, 1:21 pm)
சேர்த்தது : esaran
பார்வை : 81

மேலே