வாழ்வின் மதிப்பு
காலத்தின் கணக்கு புத்தகத்தில்
வாழ்க்கையின் வாய்ப்பாடு காண
விழைந்த போது...
கண்ணில் பட்டது அதன் மதிப்பு
"சுழியம்" என்று...
காலத்தின் கணக்கு புத்தகத்தில்
வாழ்க்கையின் வாய்ப்பாடு காண
விழைந்த போது...
கண்ணில் பட்டது அதன் மதிப்பு
"சுழியம்" என்று...