ஒரு கடிதம் வரையவா

ஒரு கடிதம் வரையவா

கவிதையாய் ஒரு கடிதம் வரையவா

என் காதல் சொல்லவா

ஆசை சேர்த்து சொல்லவா

உன் அழகை ரசிப்பதாய்

கவிதை சொல்லவா

என்னை கலந்து சொல்லவா

உன் பதிலை கேட்டுதான்

என் கவிதை ஏங்கி நிற்கும்

நீ சம்மதித்தால்

அந்த காற்றுக்கும் கால்முளைக்கும்

எழுதியவர் : ருத்ரன் (4-Aug-14, 6:51 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 50

மேலே