உண்மை கவிதை
உன்னை பற்றி கவிதை எழுத நினைத்தேன்
பலமுறை யோசித்தும் கவிதை எழுத வார்த்தை வரவில்லை
பிறகுதான் தெரிந்தது கவிதை என்றல் பொய் என்று.
உன்னை பற்றி பொய்யாக எழுத முடியவில்லை
உன்னை பற்றி கவிதை எழுத நினைத்தேன்
பலமுறை யோசித்தும் கவிதை எழுத வார்த்தை வரவில்லை
பிறகுதான் தெரிந்தது கவிதை என்றல் பொய் என்று.
உன்னை பற்றி பொய்யாக எழுத முடியவில்லை