விடுகதைக்கு விடைஅறிய

பிரிவதற்கு மனம் இருவருக்கும்
இல்லை என்றாலும் விதி
எழுதிய விடுகதைக்கு விடை
அறிய நமக்கு தெரியலையே
விடை தெரிந்த இறைவனும்
வேடிக்கை பார்த்து ரசிக்கிறார்
வீணாக நாம் கவலை
கொள்வதால் இல்லை பயன்..

எழுதியவர் : உமா (7-Sep-14, 4:28 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 69

மேலே