ஆழ்கடல் அலைகள்
“ பற்றும் பாசமுமின்றி
இருப்பதனால் தான் என்னவோ
ஆழ்கடல் அலைகள்
என்றும் துன்பத் தேடலின்றி
அமைதியாய் இருக்கின்றன...?!! “
“ பற்றும் பாசமுமின்றி
இருப்பதனால் தான் என்னவோ
ஆழ்கடல் அலைகள்
என்றும் துன்பத் தேடலின்றி
அமைதியாய் இருக்கின்றன...?!! “