ஒற்றை
பொறுமை இழந்துவிட்டேன்,
உனக்காக காத்திருந்து,
எத்தனை எத்தனை வருடங்கள்,
என்னும் எத்தனை எத்தனை நாட்கள்?
இனியும் எவ்வளவு காலம்,
உயிரை உடல் தாங்குமென்று தெரியாது,
அப்படி ஒருகால் நீ வந்தால்,
வரும்போது நான் இல்லையென்றால்,
விசாரிக்காமல் வந்துவிடு,
ஊருக்கு கடைசியில் உள்ள சுடுகாட்டுக்கு,
ஒற்றை சமாதியில் ஒய்யாரமாய் அமர்ந்திருப்பேன்,
கட்டழகி உனைக்கான காதல் மனசுடன் !!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

கொக்காகி மகிழ்...
மெய்யன் நடராஜ்
05-Apr-2025

படம்...
இ க ஜெயபாலன்
05-Apr-2025
