சாணைப் பிடிக்க வேண்டும்

சாதியெனும் பேய்
மனிதர்களின் ஆவியாலே,
வேரூன்றி வெறிகொண்ட முருங்கை மரத்தை வெட்ட
படு கூர்மையான பகுத்தறிவா(ல்)ள் முடியும் !!!!

எழுதியவர் : பவித்ரன் (23-Sep-14, 8:37 am)
பார்வை : 74

மேலே