மழை எல்லோருக்கும் பொது

என்ன.......
எந்நேரமும்
கணினியும் கவிதையுமாய்....
பிழைக்கிற வழியை
பாருங்க......
எரிந்து விழுந்த
என்மனைவியின்
அர்ச்சனைக்குப் பிறகு
என்நினைவில்
வந்து போனாள்
பாரதியின் செல்லம்மா .

எழுதியவர் : சுசீந்திரன். (24-Sep-14, 10:55 pm)
பார்வை : 68

மேலே