வேதனை அடைகிறேன்
அன்பு என்ற ஒன்றை அதிகம் வைத்துவிட்டாலே
அவர்கள் நம்மை அறவும் மதிப்பதில்லை
நம் அன்பை புரிந்து கொள்வதும்மில்லை
எத்தனை பேர் இப்படி செய்தாலும் தாங்கிக்கொளும் என் இதயம் என்னவளும் இப்படி செய்வதால் கொஞ்சம் கொஞ்சமாக செத்து போகிறது
என் மீதும் எனக்கே வெறுப்பாகிறது.