நான் யார் இன்று
நான் யார் இன்று?.........
எனக்கே தெரியாது ?....
நேற்று வரை சஜீ.....
இன்று ஜீவன் ......
நாளை யார்?..........
தினமும் யோசிக்கின்றேன் .....
சுவசிக்கவில்லையெ~என்று
இதையம் துடிக்கின்றதா?...
இல்லை ... நடிக்கின்றதா
கண்கள் உறங்கி காலங்கள்
ஆகின்றன....
கால்கள் ஓய்ந்து நேரங்கள் ...
போகின்றது ...
நடப்பது தெரியாமலே~நான்
தவிக்கின்றேன் ...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
