நாளைய சமுதாயம்
*காதல் மோகத்தால் !
காமம் உச்சத்தால் .
*இருமனம் ஒன்றிணைந்து
கருத்தரிக்கும் சிசு
*பாலினம்- வகையறிந்து
கலியுக மருத்துவர்களால் -நாள்தோறும்
அரங்கேறுகின்றன-சிசுவின்
கருக்கலைப்புகள் ......
*சான்றாக !
முதல் பெண் மருத்துவரென
முத்தாய்
முத்திரைபதித்த-டாக்டர்
முத்துலெக்ஷ்மி ரெட்டி -பிறந்த
இம்மண்ணில்.
மாறாக !
நாளைய சமுதாயம் மேம்பட -இக்கலையை
அகற்றுவோம் ....
இன்றே!
சபதம் ஏற்ப்போம்.
நட்புடன்
பால.செந்தில்குமார்
veltech hightech engg college
ஆவடி ,சென்னை-62
பேச :8870923025