ஒரு தாக்கம், பின்பு ஒரு ஏக்கம்

ஒரு தாக்கம், பின்பு ஒரு ஏக்கம்


உன்னை காதலிப்பதால்
நானும் கவிஞனடி
உன் முகம் கானாமல் - என்
விழிகள் தினம் வாடுதடி

பெண்ணே
கண்முன் கணம் தோன்றி மறையும்
கானல் நீரும் நீதானோ
என் பாலைவன பூமியிலே
உன் முத்தம் - சிரு
தூவானமாய் தூவாதோ.....!



காதலோடு
ஏனோக் நெஹும்

எழுதியவர் : ஏனோக் நெஹும் (5-Nov-14, 5:30 pm)
பார்வை : 250

மேலே