காதலை சொல்லவே
உருவக படுத்தவா
உன்மீதான காதலை
கவிதையாய் சொல்லவா
உன் மீதான ஆசையை
கற்பனை கலந்துதான்
காதல் சொல்வதால்
விற்பனை ஆகுமோ
உன் காதல் உலகில்;
உண்மையாய் உணர்ந்ததால்
உன்னிடம், சொல்கிறேன்
உரிமையாய் சொல்லவே என்னில்
வார்த்தைகள் இல்லையே
உன்னிடம் பிடித்தது
என்றுமே உன் மௌனம்
அதனால்தான் சிதறுது
தினம் தினம் என் கவனம்
தனிமையில் கதறிடும்
காதலை சொல்லவே
தினம் தினம் எழுதினேன்
உன் மனதை
கவிதையால் அள்ளவே