வலி
அன்பே வில்லை விட்டுப்
புறப்படும் அம்பைப்போன்று
நீ என்னை விட்டுப் பிரிகின்ற
போது நான் அறியவில்லை
நமக்கான பிரிவின் நாணை
நீதான் எய்தாய் என்று
By இல்முன்நிஷா நிஷா
அன்பே வில்லை விட்டுப்
புறப்படும் அம்பைப்போன்று
நீ என்னை விட்டுப் பிரிகின்ற
போது நான் அறியவில்லை
நமக்கான பிரிவின் நாணை
நீதான் எய்தாய் என்று
By இல்முன்நிஷா நிஷா