ஆத்தா போல வருமா
புது மாப்பிள்ளை ; நீ எங்க ஆத்தா போல இருக்க மா
புதுப் பெண் ; உண்மையாதான் சொல்றீங்களா .?
பு மா ; சத்தியமா சொல்றேன்
2மாதம் கழித்து ....
மாமியார்.. உன் பொண்டாட்டிக்கு சமைக்கவே தெரிலடா
மகன் ; கொஞ்ச நாள் போகட்டும்மா நல்லா சமைப்பா ...
மருமகள்; நா எங்கம்மா வீட்டுக்கு போகணும்
மாமியார்; நீ போகக் கூடாது
மருமகள்; உங்க பைய்யன்கிட்ட கேட்டுக்கறேன்
மகன்; வா நாம ரெண்டு பேரும் போவோம் அது கிடக்குது கிழவி ..
6 மாதங்கள் கழித்து;..
மாப்பிள்ளை ; என்னதான் இருந்தாலும் எங்க ஆத்தா போல வருமா
பெண்; அப்போ நீங்க சொன்னதெல்லாம் பொய்யா ...?