நிலவே வந்து விடு
உன்னை எட்டி பிடிக்கத்தான்
ஏங்குகிறேன் எட்டவில்லை
எட்டாத தூரத்தில்
ஏன் இருக்கிறாய் கண்ணே..
உன்னை முத்தமிடதான்
நான் முயற்ச்சிக்கிறேன்
முடியவில்லை உன்
முகம் வெகு தூரத்தில் இருப்பதால்.
முடிந்ததால் வந்து விடு
உன்னை தொட்டாவது
பார்க்கிறேன்.வருவாயா?
நிலவின் நிஜமாய்.