என்னை ஏற்றுக்கொள்வாயாக

காணும் யாவும் கற்பனையே!
இங்கு வாழும் யாவும் கற்பனையே!
போதும் இறைவா!
இந்த வாழ்க்கை!
உன் அடிபணிகிறேன்...
என்னை ஏற்றுக்கொள்வாயாக...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (3-Feb-15, 10:27 pm)
பார்வை : 101

மேலே