பண்டைத் தமிழேநீ தாய் --- இன்னிசை வெண்பா

எண்ணிலா மக்கள் எடுத்திடும் பிறப்பு
மண்ணோடு மண்ணாய் மடிந்திடக் கண்டு
கண்ணின் இமைபோல் காத்திடும் அன்னை
பண்டைத் தமிழேநீ தாய் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (6-Feb-15, 11:49 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 124

மேலே