கடவுளா நண்பனா

என் குறைகளை கூறி அழுதேன் நான்
அமைதியாய் இருந்தார் கடவுள்
ஆறுதல் சொல்லி தோள் கொடுத்தான் நண்பன்
குழம்பினேன் நான்,
இவ்விரண்டில் சிறந்தவர் யார் என்று....!!!

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (24-Mar-15, 12:01 am)
சேர்த்தது : L.S.Dhandapani
பார்வை : 246

மேலே