கடவுளா நண்பனா
என் குறைகளை கூறி அழுதேன் நான்
அமைதியாய் இருந்தார் கடவுள்
ஆறுதல் சொல்லி தோள் கொடுத்தான் நண்பன்
குழம்பினேன் நான்,
இவ்விரண்டில் சிறந்தவர் யார் என்று....!!!
என் குறைகளை கூறி அழுதேன் நான்
அமைதியாய் இருந்தார் கடவுள்
ஆறுதல் சொல்லி தோள் கொடுத்தான் நண்பன்
குழம்பினேன் நான்,
இவ்விரண்டில் சிறந்தவர் யார் என்று....!!!