ஏன்

ஏனென் றெடுத்துரைக்க ஏடுகளை மீட்டினேன்
வீண்என்ற எச்சமே வீரியமாய் வந்ததுகாண்
ஊனென்ற தோலுடலில் ஆன்மாவுக் கென்வேலை
ஏனென்றால் எல்லாம் புதிர்

( கொசுறு : ஆன்மா = உயிர் = ஆவி = கடவுள் = பேய் = உணர்வு = உரிமை)

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (6-Apr-15, 11:43 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 46

மேலே