மாமகளே நீயன்றோ மாண்பு

தேமதுர வோசையிலே தெள்ளுதமிழ்ச் சொல்லெடுத்து
யாமறிந்த சந்தங்கள் யாவுமிங்கு -- பாமாலை
பாமரரும் ஏற்றிடவே பாப்புனைந்து போற்றிடுவேன் .
மாமகளே நீயன்றோ மாண்பு .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (1-May-15, 6:07 pm)
பார்வை : 93

மேலே