சிந்து நதிக் கரையோரம்

செவ்விதழ் இரண்டும்
____சிந்து நதிக் கரை ஓரம்
செந்தமிழ் பாடலோ
____காவிரிக் கரை ராகம்
அந்தி மாலை பாடுவதோ
____ஆனந்த கீதம்
சிந்து வளர் காவிரி நாகரீகமே
____மூட்டிவிட்டாயடி காதலின் மோகம் !
___கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jun-15, 10:30 am)
பார்வை : 120

மேலே