கண்ணீர் காதல் அஞ்சலி

தேவதை துகில் நீந்தும்
நீலவான நெசவுக்கூடத்தில்
அவன் இரங்கலுக்கு
சொல்லி வைத்த கரும்புடவை
செய்தாகிவிட்டதாம். . .
தலை நனைத்து கட்டி வர சொல்லி
மழை வந்தது இங்கு. .!

எழுதியவர் : கல்பனா ரவீந்திரக்குமார் (19-Jun-15, 4:12 pm)
பார்வை : 92

மேலே