பெண்ணாய் வருவது எப்பொழுது

புயலாய் வந்து
தென்றல் தந்தாய் !
இடியாய் வந்து
இசை தந்தாய் !
மின்னலாய் வந்து
ஒளி தந்தாய் !
வெள்ளமாய் வந்து
தாகம் தீர்த்தாய் !
சுனாமியாக வந்து
அலை அடித்தாய்
எப்பொழுது ,நீ...,
பெண்ணாய் வருவாய்,
உன் இதயம் தருவாய் !

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (24-Jun-15, 11:38 am)
பார்வை : 66

மேலே