முதியோர் இல்லம்
![](https://eluthu.com/images/loading.gif)
தன் ஆசைகளை எல்லாம் கருக்கிவிட்டு
பிள்ளைகளின் எதிர் கால கனவுகளை
நனவாக்க இறுதிவரை போராடி...........
நல்ல சாதனையாளர்களாக
உலகத்தின் முன் நிறுத்திவிட்டு
இன்று இந்த முதியோர் இல்லத்தில்
இவர்கள் தள்ளாடும் நினைவுகளுடன் .......
இன்னும் இவர்கள் செய்த குற்றம் தான்
என்ன ?
நாளைய இதே விடியல் நமக்குந்தான்
விடியும் என்பதை மறந்து விடாமல்
உன் மூளையில் மறு பதிபேற்று !!
ஸ்ரீவை.காதர்.