இருண்ட காலம்

இதழ்களில் மௌனம் தொடங்கி
இரு விழிகளில் கலவரம் தொடங்கி
இயல்பாய் இயங்கிய
என் இதயம் அடங்கி
நாவடங்கி
நான் அடங்கி
இருண்ட காலம் தொடங்கி
இன்றுடன்
இரண்டு ஆண்டுகள்..

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (1-Jul-15, 10:15 am)
Tanglish : erunta kaalam
பார்வை : 79

மேலே