இருண்ட காலம்
இதழ்களில் மௌனம் தொடங்கி
இரு விழிகளில் கலவரம் தொடங்கி
இயல்பாய் இயங்கிய
என் இதயம் அடங்கி
நாவடங்கி
நான் அடங்கி
இருண்ட காலம் தொடங்கி
இன்றுடன்
இரண்டு ஆண்டுகள்..
இதழ்களில் மௌனம் தொடங்கி
இரு விழிகளில் கலவரம் தொடங்கி
இயல்பாய் இயங்கிய
என் இதயம் அடங்கி
நாவடங்கி
நான் அடங்கி
இருண்ட காலம் தொடங்கி
இன்றுடன்
இரண்டு ஆண்டுகள்..