திருவிழாவில் அவள்
நன் காண வந்தது வேறு கண்டது வேறு
உன்னை காண வரவில்லை ஆனால்
கண்டேன்
என்னை காண்பாய் என்று நினைத்தேன்
இல்லை.........
திட்டியது மனது
ஏன் இவளை பார்த்தோம் என்று அல்ல........
ஏன் இவளை படைத்தான் என்று