காதல் உவமை

என்
கவிதைகள் சில நேரம்
ஆழ்ந்த 'உண்மை' சொல்கிறது !
சில நேரம்
அழகான 'பொய்கள்' சொல்கிறது!
சிலநேரம் 'உவமைகளால்'
உருபெருகின்றது,
சிலநேரம் 'உவமேயத்தினால்'
உயிர் பெறுகின்றது ,
கவிதை
தந்த உண்மை எல்லாம் -உன்
பெண்மை என்றால்,
பொய்கள் எல்லாம் உனக்கு
சூட்டும் மலர்கள் ----------காதல் மலர்கள்
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்