ஏமாற்றம்

மலரே !
உன்னுள் பிரவேசிக்க எண்ணி
தென்றலாகும் வரம் கேட்டேன்
வரமும் கிடைக்கவில்லை..
அதனால்
வாழ்க்கையும் ருசிக்கவில்லை..
மலரே !
உன்னுள் பிரவேசிக்க எண்ணி
தென்றலாகும் வரம் கேட்டேன்
வரமும் கிடைக்கவில்லை..
அதனால்
வாழ்க்கையும் ருசிக்கவில்லை..