காதல் ஓசைகள்

தீராத என் ஆசைகள்
ஓயாத உன் நினைவு ஓசைகள்
என் இரவுகளும் நீளாதே
நீ என்னுடன் இருக்கும் வரை
மறையாத நம் காதல் கனவுகள்
என் இமையும் எம்மண்ணில் புதையாதே
என் உயிர் உன்னுடன் சேரும் வரை
உன்னை காணாத பொது உன் கருவிழியில்
நன் காணாமல் போனேனடி
யாரும் பார்க்காத
அன்பின் காட்சிகளை
எந்தன் கண்மணியின்
கண்களில் நான் கண்டனே
இப்படிக்கு உந்தன் மணவாளன்

எழுதியவர் : மகாலட்சுமி ஸ்ரீமதி (29-Jul-15, 9:54 am)
பார்வை : 70

மேலே