மரபு வழு

”கத்துங் குயிலோசை”
எனச் சொன்னான்
என் மூப்பாட்டன்.

நான் அவனை
அடியொற்றியவனாதலால்…

”பேசுங் குயிலோசை”
என விளிக்கிறேன்
என்னவளின் அழகு
தமிழை!!

எழுதியவர் : மனதில் பட்டவை சத்யா (30-Jul-15, 1:21 am)
பார்வை : 100

மேலே