மரபு வழு
”கத்துங் குயிலோசை”
எனச் சொன்னான்
என் மூப்பாட்டன்.
நான் அவனை
அடியொற்றியவனாதலால்…
”பேசுங் குயிலோசை”
என விளிக்கிறேன்
என்னவளின் அழகு
தமிழை!!
”கத்துங் குயிலோசை”
எனச் சொன்னான்
என் மூப்பாட்டன்.
நான் அவனை
அடியொற்றியவனாதலால்…
”பேசுங் குயிலோசை”
என விளிக்கிறேன்
என்னவளின் அழகு
தமிழை!!