யமுனா கீதம் 3

எங்கிருந்து தோழி வருகுது இக்கீதம் ?
எங்கிருந்தோ நானறியேன் என்றாள் யமுனா
தனிமையில் நின்றவள் தோளைத் தொடவும்
இனிமையில் க‌ள்வனின்ரா தை

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Aug-15, 10:16 am)
பார்வை : 148

மேலே