நீங்களாவது சொல்லுங்களேன்

நீங்களாவது சொல்லுங்களேன்... மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானாம் அப்ப மரத்த மரக்கன்றா வைக்காம மரமாகவே வைச்சது யாரு? அப்படியே மரமாவே வைத்தவன் தண்ணீரை பாய்ச்சாமல் ஊற்றினால் அது அந்த மரத்திற்கு எப்படிங்க பத்தும்? இத யாருகிட்ட கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க . நீங்களாவது சொல்லுங்களேன்..?

எழுதியவர் : moorthi (7-Aug-15, 4:59 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 178

மேலே