எரியூட்டபட்ட சருகுகள்

பச்சையம் அற்று போன
சருகுகள்
தீ பட்டு கழிந்த
நொடிகளில்
தணலின் முடிவில் வளி
கரைக்கும் வரை
இலைகளின் வடிவத்தை நிலை

நிறுத்தி மடிகின்றன…..


பாரதி. செ

எழுதியவர் : பாரதி செல்வராஜ். சே (18-Aug-15, 9:13 pm)
பார்வை : 300

மேலே