அம்மா

இன்றும்..
நினைவில் இருக்கிறது.!

நான் அன்பை..
நுகர்ந்ததும்..

முகம் புதைத்து
அழுததும்..

விழுந்த தூசிக்காக நீ..
விழியில் ஒத்தடமிட்டதும்..

கடைசியாய்..
உன்மேல்..
போர்த்திக்கிடந்ததும்
ஒரே சேலைதான்..
என்று.!

ராஜன் சார் எழுதிய கவிதையே..
இங்கே., இதை என்னை கிறுக்க செய்தது..!

எழுதியவர் : நிலாகண்ணன் (19-Aug-15, 1:46 pm)
Tanglish : amma
பார்வை : 347

மேலே