அம்மா
இன்றும்..
நினைவில் இருக்கிறது.!
நான் அன்பை..
நுகர்ந்ததும்..
முகம் புதைத்து
அழுததும்..
விழுந்த தூசிக்காக நீ..
விழியில் ஒத்தடமிட்டதும்..
கடைசியாய்..
உன்மேல்..
போர்த்திக்கிடந்ததும்
ஒரே சேலைதான்..
என்று.!
ராஜன் சார் எழுதிய கவிதையே..
இங்கே., இதை என்னை கிறுக்க செய்தது..!