நல்லழகு நாயகியாள்

ஆனை முகத்தோனை ஆறிரண்டு கைகளுடன்
பானை வயிறின்றிப் பார்த்தோமே பெண்ணுருவில்
நல்லழகு நாயகியாள் நல்லருளைத் தந்திடுவாள்
வல்வினைகள் ஓட்டிடு வாள் .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Aug-15, 11:07 pm)
பார்வை : 66

மேலே