கவிக்கோ

கவிக்கோர் திருமணம் ..,
இன்று கவிக்கோர் ..,
திருமணம் .

அவளுக்கென்று ஒரு மனம் ..,
அதில் அவன்தானே .....,
நிரந்தரம் .

பிறந்ததும் சுதந்திரம் ..,
அவள் ஸ்பரிசமோ .,
பொன்நிறம்.

மலர்ந்தது என் மனம் ..,
அவளை தாலாட்ட ..,
சம்மதம் .

இருமனம் ஒருமனம் ..,
ஆனது இக்கணம் .

எழுதியவர் : சு.முத்து ராஜ குமார் (9-Sep-15, 5:52 am)
பார்வை : 103

மேலே