8வது நாள்

உன் அழகை ரசிக்க
வாரத்திற்கு ஏழு நாட்கள்
போதாது என்று பிரம்மனிடம்
8வது நாளை கேட்டேன்
பிரம்மன்,
உன் ஏழு ஜென்மத்தையும் அவழுக்காக
கொடுத்தால் தருவேன் என்றான்
மருநொடியே,
என் உயிரைக் கொடுத்தேன்
அவளுக்காக..

எழுதியவர் : innisainayagan Madhanraj (18-Oct-15, 1:49 pm)
பார்வை : 94

மேலே