மிகவும் மவுனமாக நிற்கிறேன்....

உன்னுடன் கடந்து வந்த
நாட்களில்
எங்கயோ தொலைந்துபோன
என் புன்னகையை
கவனிக்க தவறினேன்......


உன் நினைவுகளில்
என் உறக்கத்தை தவறவிட்டேன்...

உனக்கான
என் காத்திருப்பில்
என் பேச்சுகளை தவறவிட்டேன்...


இன்று
மிகவும் மவுனமாக நிற்கிறேன்....
ஆனால்
என்
இதயத்துடிப்பு மட்டும்
எனக்குள் மிக சப்தமாய்....

எழுதியவர் : raj (3-Jun-11, 5:14 pm)
பார்வை : 695

மேலே