அறியாமை
வீட்டில் பாலுக்கு அழும்
குழந்தையின் நினைவோடு
கடவுளுக்கு.பாலபிஷேகம்
கடவுள் முகத்தில் சிரிப்பு
தனக்கு ஊற்றும் பாலில்
சில டம்ளர் குழந்தைக்கு
மிச்சம் வைக்காத அறியாமையை
வீட்டில் பாலுக்கு அழும்
குழந்தையின் நினைவோடு
கடவுளுக்கு.பாலபிஷேகம்
கடவுள் முகத்தில் சிரிப்பு
தனக்கு ஊற்றும் பாலில்
சில டம்ளர் குழந்தைக்கு
மிச்சம் வைக்காத அறியாமையை