பார்வையா இது

இப்படி பார்த்துவிட்டுப்போகும் உனக்கு
புரியவாப்போகிறது
நீ சிதரவிட்டவைகளோடு மோத
எத்தனை செதரு தேங்காய் கூட்டங்கள் என்று

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (29-Oct-15, 1:56 am)
பார்வை : 338

மேலே