சரமழை வித்தகம்
சரமழை என்பது வெண்பாவைச் சுவைபட எழுதும் யுக்திகளுள் ஒன்று. நாமெல்லோரும்
சிவாஜி
வாயிலே
ஜிலேபி
என்ற வாக்கியத்தைக் கேள்வி பட்டிருப்போம். அதைப் போலவே பாட்டெழுதுவதே இந்தச் சரமழை ஆகும்.
அழகே அழகாய்த் தொலைந்தேன் மலைத்தேன்
அழகாய்த் தொலைவில் உயிர்த்தேன் - மெழுகாய்த்
தொலைந்தேன் உயிர்த்தேன் இடையில் தொடர்த்து
மலைத்தேன் மெழுகாய்த் தொடர்ந்து !
-விவேக்பாரதி