ஏகாந்தம்

முத்தமிட்டு மேனி சிலிர்க்க வைக்கும்
மெல்லிய மழைச்சாரல் !!!
வருடிச்செல்லும் குளிர்ந்த காற்று !!!
பச்சை பசும் வயல் வெளிகள் !!!
பரந்த நீர் பரப்பு !!!
அகவும் மயில் ,கூவும் குயில்,கீச்சிடும் கிளி!!!
நீர் சுரக்க காத்திருக்கும் கருமேகங்கள் !!!
இதற்கு பெயர் தான் ஏகாந்த நிலையோ !!!
இயற்கையோடு ஒன்றி கலந்துவிட்டேன்

எழுதியவர் : (14-Nov-15, 7:20 pm)
Tanglish : yeekaantham
பார்வை : 74

சிறந்த கவிதைகள்

மேலே